தலைக்குப்புற கவிழ்ந்த லாரி…. டிரைவரின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்திற்கு ஆப்பக்கூடலில் இருந்து டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஓடைமேடு பாலம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து…

Read more

Other Story