படுத்த படுக்கையாக கிடந்த 80 வயது மூத்தாட்டி… உடம்பில் ஒரு இடம் கூட விடாமல் கடித்துக் குதறிய… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் அஞ்சலை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டிக்கு 80 வயது ஆகும் நிலையில் வீட்டில் படுத்த படுக்கையாக கிடந்தார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக உடல் நலக்குறைவின் காரணமாக வீட்டில் படுத்த படுக்கையாக கிடந்த…
Read more