அதிர்ச்சி…! சொத்துக்காக மனைவியோடு சேர்ந்து மகன் செய்த கொடூரம்…. 64 வயது மூதாட்டி பலி…!!!
மத்திய பிரதேசத்தில் சொத்துக்காக தாயை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் தனது 64 வயது தாயை அடித்துக் கொன்றதாக மகனும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது சொத்தை தன்னுடைய பெயருக்கு எழுதிக்கொடுக்க…
Read more