வாழ்வா சாவா போட்டி..! “அதிரடி காட்டிய மும்பை”… 11-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தல்… ஆனாலும் CSK தான் டாப்பு.. அட உண்மைதாங்க.!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை குஜராத், பஞ்சாப் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சென்னை, லக்னோ, ராஜஸ்தான், ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய…

Read more

“முதல் போட்டியிலையே 3 விக்கெட்டுகள்”… CSK தலைகளை ஆட்டம் காண வைத்த விக்னேஷ்… கௌரவித்த நீதா அம்பானி… நெகிழ்ச்சி வீடியோ..!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் கேரளாவைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இடது கை சுழற் பந்துவீச்சாளரை அடிப்படை விளையான 30 லட்ச ரூபாய்க்கு…

Read more

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் யார் தெரியுமா…? அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் நேற்று மாலை ஒவ்வொரு அணியும் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்து நிலையில் அவர்…

Read more

Breaking: போடு வெடிய…! மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் ரோகித் சர்மா… அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் செம குஷி..!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் கிட்டத்தட்ட 5 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

Read more

“ஹர்திக் பாண்டியா வேண்டாம்”… மும்பை அணிக்கு இந்த 3 வீரர்கள் தான் முக்கியம்… அஜய் ஜடேஜா…!!

மும்பை இந்தியன்ஸ் அணியின் 2025 ஐ.பி.எல். தொடருக்கான வீரர் தக்கவைத்தல் கொள்கையை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா விளக்கியுள்ளார். அவரது கணிப்புப்படி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூவரும் மும்பை அணிக்கு மிக முக்கியமானவர்கள் எனவே…

Read more

ஐபிஎல் தொடரில் மும்பை அணி தோல்வியடைய இதுதான் காரணம்…. உண்மையை உடைத்த ஹர்திக் பாண்டியா….!!

ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட நிலையில் அந்த அணி தோல்வியை தழுவியுள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய…

Read more

“பாண்டியாவின் கேப்டன்ஷிப்”…. மும்பை அணி வீரர்கள் தான் தோல்விக்கு காரணம்… இர்பான் பதான் விமர்சனம்…!!!

நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி 8 போட்டிகளில் தோல்வி அடைந்து ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில் மும்பை அணியின் தோல்வி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து…

Read more

கேப்டன் ஹர்திக் பாண்டியா உட்பட மொத்த மும்பை அணிக்கும் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்…. காரணம் என்ன…?

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட…

Read more

“மும்பை அணி பிளவுபட்டுள்ளது”… அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை…. பரபரப்பை கிளப்பிய மைக்கேல் கிளார்க்….!!!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி குழுவாக செயல்படவில்லை என விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு…

Read more

“பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய மும்பை அணி”…. அதிரடியாக விளையாடிய சுப்மன் கில்…. மகிழ்ச்சியின் உச்சத்தில் சச்சின்…!!!

ஐபிஎல் லீக் சுற்றுகள் நேற்றோடு முடிவடைந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ப்ளே ஆப் சுற்றுகள் நடைபெற இருக்கிறது. மே 23-ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகிறது. இதில்…

Read more

அச்சச்சோ…! சச்சின் டெண்டுல்கர் மகனை திடீரென கடித்த நாய்…. கையில் காயம் ஏற்பட்டதால் அவதி….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கு ஓரிரு போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பவுலிங் பயிற்சிகள் ஈடுபட்டு…

Read more

Other Story