படு பயங்கரம்..! வீட்டுக்குள் டிவி பார்த்துக் கொண்டிருந்த காவலாளி வெட்டி படுகொலை… திருத்தணியில் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அகூர் கிராமத்தில் ரவி (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று இரவு தன்னுடைய வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட…

Read more

“மெதுவா போன்னு சொன்னதால்”… நடுரோட்டில் முதியவரை அடித்தே கொன்ற வாகன ஓட்டி…. சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… பகீர் வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அல்வால் என்ற பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி நடைபெற்ற ஒரு சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அன்றைய தினம் ஆஞ்சநேயலு (65) என்ற முதியவர்…

Read more

மோதிரத்திற்காக முதியவர் கொலை…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேளூர் கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். ஊர் நாட்டாமையான கோவிந்தசாமி கடந்த மாதம் 22-ஆம் தேதி வயலில் இருக்கும் மோட்டார் கொட்டகையில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

Other Story