மோதிரத்திற்காக முதியவர் கொலை…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேளூர் கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். ஊர் நாட்டாமையான கோவிந்தசாமி கடந்த மாதம் 22-ஆம் தேதி வயலில் இருக்கும் மோட்டார் கொட்டகையில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

Other Story