FLASH NEWS: தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவோடு முடிவடைகிறது…!!

மீன்களின் இனபெருக்க காலத்தையொட்டி தமிழகத்தில் கடந்த ஏப்.15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி கலன்களை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவோடு நிறைவடைகிறது.…

Read more

குட் நியூஸ் மக்களே…! இவர்களின் வங்கி கணக்கில் ரூ.5,000.. தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏழை,எளிய மக்களும் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது மீன்பிடித் தடைக்காலத்தை ஒட்டி, 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு 5,000 நிவாரணம்…

Read more

Other Story