“2 வருஷமா பூட்டிதான் இருக்குது”… ஆளில்லாத வீட்டுக்கு ரூ.7 1/2 லட்சம் மின் கட்டணம்… ஷாக்கில் பூ வியாபாரி… தமிழக மின்சார வாரியம் விளக்கம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு குல்லிசெட்டிபட்டி பகுதியில் உள்ளது. அந்த வீடு கடந்த 2 வருடங்களாக ஆளில்லாமல் பூட்டி கிடந்தது. இந்த வீட்டை…

Read more

செம வார்னிங்..! மின்வாரிய ஊழியர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்யவே கூடாது… எச்சரிக்கை அறிவிப்பு..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மின்வாரியம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, மின் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஈர நேரங்களில் மின்சாரத்தை மிகவும் கவனத்துடன் பொதுமக்கள் கையாள வேண்டும் என்று மின்துறை…

Read more

மக்களே உஷார்…! மறந்து கூட இதை செஞ்சிராதீங்க… மின்சார வாரியம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக வருகிற 18-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை…

Read more

மின்சாரம் திருட்டு நடக்கிறதா…? உடனே இதை செய்யுங்க…. தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு..!!

மின்சாரத்தை திருடுவதும், அதற்கு துணையாக மின் வயரிங் வேலை செய்வதும் சட்டவிரோதமானது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியில், பெரும் நிதி இழப்பை விளைவிப்பதோடு மட்டும் அல்லாமல் உயிருக்கு ஆபத்தான மின்சார விபத்தை விளைவிக்கும். கட்டுமான இடங்கள்…

Read more

உஷார்..1 இவர்களுக்கு சம்பளம் கிடையாது…. ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் எச்சரிக்கை…!!

மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இது எதுவும் தமிழ்நாடு மின்சார வாரியம் இதுவரை நிறைவேற்றியது கிடையாது . இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம்…

Read more

“ஒரு நபரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள்”…. தமிழக மக்களின் குழப்பத்திற்கு அதிகாரப்பூர்வ விளக்கம்….!!!!

தமிழ்நாட்டில் வீடு, குடிசை மற்றும் விவசாயம் மின் இணைப்புகளுடன் ஆதாரை  இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி 99 விழுக்காடு மக்கள் ஆதாருடன் மின் இணைப்பை இணைத்துள்ளனர். இந்நிலையில் அண்மைக்காலமாகவே சமூக…

Read more

கேபிள் வயர்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்… தமிழ்நாடு மின்வாரியம் அதிரடி உத்தரவு…!!!!!

மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என கேபிள் ஆபரேட்டர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மின்கம்பங்களில் கேபிள் டிவி வயர்கள் விளம்பர பலகைகள் போன்றவற்றை கட்டி வைப்பதால்…

Read more

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு…. 15 நாட்கள் கெடு வைத்த தமிழ்நாடு மின்சார வாரியம்…!!!!!

சென்னையில் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களை அகற்றவேண்டும் என மின்சார வாரியமானது கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளது. 15 நாட்களுக்குள் இதை செய்து முடிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மின் கம்பங்களில் கேபிள் டிவி வயர்கள், விளம்பர பலகைகள்…

Read more

Other Story