“அமித்ஷா பதவி விலகனும்” தண்டவாளத்தில் படுத்து விசிகவினர் போராட்டம்…. 50-க்கும் மேற்பட்டோர் கைது….!!

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் அவர்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா இழிவுபடுத்தும் விதத்தில் பேசியதாக கூறி பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்பூர் ரயில் நிலையத்தில் விசிகவினர் அமைச்சரவையில் இருந்து அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று முழக்கமிட்டு போராட்டத்தில்…

Read more

இன்று முதல்…. “பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புக்கு துணை கலந்தாய்வு” வெளியான அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக். பொறியியல் படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கான துணை கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் தொழிற்கல்வி துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.tneaonline.org மற்றும் www.dte.tn.gov.in ஆகிய…

Read more

“குப்பை தொட்டிக்குள்…. துப்பாக்கி தோட்டாக்கள்” தி . நகர் அருகே பரபரப்பு…!!

சென்னை தியாகராய நகரில் சாலை ஓரமாக இருந்த குப்பைத் தொட்டியில் 14 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 7 காலித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோட்டாக்களை தூய்மை பணியாளர்கள் இருவர் கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.   இந்த சம்பவம்…

Read more

ரூ573 கோடி எங்கே…? ஒப்பு கொண்டால் தான் பணமா…? இது கடும் அநீதி… அன்புமணி ராமதாஸ்…!!

தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ₹573 கோடி நிதி, புதிய கல்விக் கொள்கையை ஏற்காததற்காக நிறுத்தப்பட்டதற்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் எந்த…

Read more

மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் : எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ட்டாங்க…. கடற்கொள்ளையர்களின் வெறிச்செயல்…!!

நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்களின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். மூன்று படகுகளில் ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள், மீனவர்களை சரமாரியாக தாக்கி, படகின் எஞ்சின், வலை மற்றும் பிடித்த…

Read more

அரசையே எதிர்ப்பவன் நான்… நீங்கள் 1 புள்ளி கூட கிடையாது – சீமான்…!!

எஸ் பி அருண் குமார் அவர்களுடன் ஆன மோதல் குறித்து நேர்காணல் ஒன்றில் சீமான் இவ்வாறு தெரிவித்தார். அதில், எத்தனையோ ஐபிஎஸ் அதகாரிகள் இருக்கிறார்கள் எத்தனையோ காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள் அவர்களோடு நட்புடன் தான் நாங்கள் பழகுகிறோம். எஸ் பி வருண்குமார்…

Read more

மகளிர் உரிமைத் தொகை… ரூ5,00,000 ஆக உயர்வு..? வெளியான தகவல்…!!

மகளிர் உரிமைத் தொகை: வருமான உச்சவரம்பு உயர்வுக்கு வாய்ப்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் வருமான உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படலாம் என்ற செய்தி பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 2.5 லட்சமாக உள்ள இந்த வரம்பு,…

Read more

Other Story