சிங்க பெண்ணே..! தந்தையின் கனவுக்காக “JEE தேர்வில் சாதித்த மலைவாழ் மாணவி”… கல்வராயன் To ஐஐடி மெட்ராஸ்… குவியும் வாழ்த்துக்கள்..!!!
சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. பழங்குடியின இனத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இவர் JEE advanced 2025 தேர்வு எழுதி இருந்தார். இந்த தேர்வில் தற்போது மாணவி ராஜேஸ்வரி தேர்ச்சி…
Read more