தமிழகமே அதிர்ச்சி… வீட்டுக்குள் தனியாக இருந்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்… பொள்ளாச்சியில் பரபரப்பு..!!!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று மதியம் தனியாக இருந்த கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் உள்ள வடுகபாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்விதா. இவருக்கு…
Read more