பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டி…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டு ரொக்க பரிசுகள் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் தமிழ் மொழியை அழகாக எழுதி வருவோரை ஊக்குவிப்பதற்கு அதன்…

Read more

Other Story