BREAKING: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை கொட்டும்…!!

தமிழகத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மழை பெய்யாமல் இருந்த நிலையில், 9 மாவட்டங்களில் இன்று காலை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை, திருவாரூர், திருச்சி, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை,…

Read more

#BREAKING: தூ.டியில் கனமழை…. பாதியில் சிக்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ்…. ரயிலில் தவிக்கும் 500 பேர்….!!

திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் சுமார் 500 பேர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மழை தொடர்ந்து கொட்டி தீர்த்து வருகிறது. தென் மாவட்டங்கள் முழுமையாக மூழ்கி போயிருக்கின்றன. பல்வேறு இடங்களில்…

Read more

1 இல்ல… 2.இல்ல… ”27 மாவட்டதிற்கு” இடியுடன் கூடிய மழை; வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!

உள் தமிழகம் அதனை ஒட்டிய கேரளா பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவக்கூடிய நிலையில் தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அந்த வகையில் நான்கு மணி வரை….  அடுத்த மூன்று…

Read more

மழையை எவ்வாறு அளக்கிறார்கள் என தெரியுமா…? அட இதெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கோங்க…!!

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுவதால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக…

Read more

2023 World Cup : இந்தியா vs பாகிஸ்தான் போட்டி…. அகமதாபாத்தில் மழை பெய்யுமா?….. ரசிகர்களுக்கு கவலையான செய்தி.!!

அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின் போதும், நவராத்திரி பண்டிகையின் போதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 12வது போட்டி அகமதாபாத்தில்…

Read more

BREAKING: இடி, மின்னலுடன் பொளந்து எடுக்கும் மழை…!!!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடுகாரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை மற்றும் இரவுநேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்றும், தென் தமிழக கடலோரம்,…

Read more

யாரு சாமி நீ…? சரியாக மழை பெய்யாததற்கு இதுவே காரணம்…. சமூக ஆர்வலரால் குழம்பி போன அதிகாரிகள்…!!

நாட்டில் மழை பெய்யாததற்கு சமீபத்தில் ‘சந்திராயன்-3’ விண்ணில் செலுத்தப்பட்டதே காரணம் என்று  பீகாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்குமார் சந்தேகம் தெரிவித்துள்ளார். மேலும் இவர் இதற்கு பதில் அளிக்க மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் ஆர்டிஐ மனு தாக்கல் செய்துள்ளார்.…

Read more

WI vs IND : மழையால் 2வது டெஸ்ட் டிரா…. எங்களுக்கு துரதிர்ஷ்டம்…. ஏமாற்றமடைந்த ரோஹித் – போட்டிக்கு பின் பேசியது என்ன?

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த கடைசி நாள் முழுவதும் மழை பெய்ததால், எங்களுக்கு துரதிர்ஷ்டம் என்றும்,அணி வீரர்கள் குறித்தும் பெருமையாக பேசினார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா.. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.…

Read more

WI vs IND : காப்பற்றிய மழை…. தகர்ந்த கனவு…. “டிராவில் முடிந்த 2வது டெஸ்ட்”…. WTC பட்டியலில் இந்தியாவுக்கு 2வது இடம்..!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஐந்தாவது நாளில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தொடங்கவில்லை. இதை விட…

Read more

5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 2-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்…

Read more

வரும் 29ம் தேதி வரை இங்கு மழைக்கு வாய்ப்பு?…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற 29ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுதவிர சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு…

Read more

நீங்கள் வசிக்கும் பகுதியில் மழைநீர் தேங்கி இருக்கிறதா?…. அப்போ இந்த நம்பருக்கு புகாரளிக்கலாம்…..!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மழை பாதிப்புகளை கண்காணிக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் 33 மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு…

Read more

BREAKING: நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை..? வெளியான நியூஸ்…!!

சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு. கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளையும் கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மழை எதிரொலியாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளதால், நாளையும்…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது…. வானிலை மையம் தகவல்….!!!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர்…

Read more

போச்சே.! ஜெயிச்சது தெரியாமல் தலைகுனிந்த தோனி…. “நா இருக்கேன் தல”….. கண்கலங்கி ஜடேஜாவை தூக்கிய தோனி…. ரசிகர்கள் செம ஹேப்பி..!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை சிஎஸ்கே அணி 5வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.. தோனிக்கு தற்போது 41 வயதாகிறது. இதுவே அவரது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தோனி கோப்பையை வெல்ல வேண்டும் என பலரும் ஆசைப்பட்டனர்.…

Read more

IPL2023 Final : 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற 2வது அணி என்ற பெருமையை பெற்ற சிஎஸ்கே..!!

ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெற்றுள்ளது. ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திரமோடி…

Read more

#IPLFinal2023 : த்ரில் வெற்றி..! ஜடேஜா மாஸ்….. 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சிஎஸ்கே..!!

 ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்தியன் பிரீமியர் லீக்கின் 16வது சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் மோதியது. மே 28, ஞாயிற்றுக்கிழமை மழை காரணமாக,…

Read more

#IPLFinal2023 : விளாசிய சாய் சுதர்சன்…. பிக் டார்கெட்….. மீண்டும் மழை…. போட்டி நடக்குமா?

அகமதாபாத்தில் மழை நின்றுவிட்டது,  இந்திய நேரப்படி இரவு 10:45 மணிக்கு பிட்ச் ஆய்வு நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.. 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் நேற்று அகமதாபாத் மைதானத்தில் மோத இருந்தது.. ஆனால் மழைக்…

Read more

#IPL2023Final : இன்று சென்னை vs குஜராத் மோதல்….. அதே நாளில் (மே 29ம் தேதி)…. அதே இடத்தில்…. கோப்பை யாருக்கு?

கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி அதே நாளில் (29ஆம் தேதி) அதே இடத்தில் இன்று சென்னையை எதிர்கொள்கிறது.. 2023 ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதி நிலைக்கு வந்துள்ளது. லீக் போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில் குஜராத், சென்னை,…

Read more

#IPL2023Final : சென்னை – குஜராத் அணிகள் இடையேயான இறுதிப்போட்டி நாளைக்கு ஒத்திவைப்பு.!!

சென்னை – குஜராத் அணிகள் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டி  நாளை நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர…

Read more

#IPLFinal : ஐபிஎல் இறுதிப்போட்டி இரவு 9:35 மணிக்குப் பிறகு தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படும் -ஐபிஎல் நிர்வாகம்..!!

 ஐபிஎல் இறுதிப்போட்டி இரவு 9:35 மணிக்குப் பிறகு தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.. 2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி…

Read more

#IPL2023Final : தொடர் மழை….. ஐபிஎல் இறுதி போட்டி ரத்தானால் நாளை போட்டி..!!

மழையால் ஐபிஎல் இறுதி போட்டி ரத்தானால் நாளை இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 2023 ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.…

Read more

Rain Alerts: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழ்நாட்டில் இன்று முதல் மே 28-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் மே 28-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மே. 27-ம் இதுவரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய  பகுதிகளில்…

Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு….. எந்தெந்த மாவட்டங்களில் மழை…? மொத்த லிஸ்ட் இதோ…!!!!

தமிழகத்தில் கொடூரமாக வெயில் கொளுத்தி மக்களை வாட்டிவதைத்து கொண்டிருந்த நிலையில் கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக…

Read more

ALERT: சற்று நேரத்தில் இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்…. 9 மாவட்ட மக்களே எச்சரிக்கை…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில்….. மக்களே உஷாரா இருங்க…. வானிலை மையம் வெளியிட்ட தகவல்…!!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது…

Read more

“கொட்டும் மழை”… அரசு பேருந்தில் குடை பிடித்துக்கொண்டு செல்லும் அவலம்…. பயணிகள் பெரும் அவதி…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்வதற்காக 420 கோடி மதிப்பீட்டில் 1000 பேருந்துகள் புதிதாக கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோன்று 1000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டது. இது மக்கள்…

Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. எங்கெல்லாம் தெரியுமா…? இதோ லிஸ்ட்…!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

மக்களே குளு குளு அறிவிப்பு…! இன்னும் 5 நாட்களுக்கு இருக்கு…. வானிலை மையம் தகவல்…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

ஏப்ரல்-30, மே-1 வெளுத்து வாங்கப்போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி, மே 1 ஆகிய நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில்…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில்…. 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா..??

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா….? இதோ செக் பண்ணிக்கோங்க…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

சென்னையில் ஒரு சில இடங்களில் கனமழை… தணிந்தது கோடை வெயில்…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. கிழக்கு…

Read more

கொல்கத்தா VS பஞ்சாப்: மழையால் தடைப்பட்ட IPL போட்டி…. டிஎல்எஸ் முறைப்படி வெளியான வெற்றி முடிவு….!!!!!!

IPL கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் மார்ச் 31-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், முதல் ஆட்டத்தில் கொல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்டது. அப்போது டாஸ் வென்ற கொல்கத்தா அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி…

Read more

இந்த 9 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை?…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, தேனி, தென்காசி மற்றும்…

Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை….. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை…

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை…

Read more

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது?…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று முதல் மார்ச் 29-ம் தேதி வரை மழை பெய்ய…

Read more

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை…. வானிலை மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும்,…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,…

Read more

தமிழ்நாட்டில் இன்று முதல் மார்ச் 26-ஆம் தேதி வரை மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழ்நாட்டில் இன்று முதல் மார்ச் 26-ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம்,…

Read more

தமிழகத்திற்கு மஞ்சள் அலெர்ட்….. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மணி நேரத்தில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை…

Read more

இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி,  திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரை இடி-மின்னலுடன்…

Read more

Other Story