இந்தியாவிலேயே முதல்முறையாக தொல்லியல் பாடப்பிரிவு… மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை…!!

இந்தியாவிலேயே முதல்முறையாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறைக்கான பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் புதிய பாடத்திட்டத்தில் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதால் தொல்லியல் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முழுமையான தொல்லியல் துறைக்கான படிப்புகள் மனோன்மணிய சுந்தரனார்…

Read more

Other Story