14 வயசு தான் ஆகுது… ஆனா ரொம்ப கோபப்படுறா… மந்திரவாதியிடம் அழைத்து சென்ற தாத்தா… நள்ளிரவில் நடந்த பகீர்..!!
உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியில் 14 வயது சிறுமி ஒருவர் மந்திரவாதி ஒருவர் கையில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிகிச்சை அளிப்பதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்ற தந்திரி, அவரை கடத்திச் சென்றுள்ளார். சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார்…
Read more