“ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகள்”… சாதனை படைத்த ஆளும் பாஜக அரசு…. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று அசத்தல்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் முதல்வர் மோகன் யாதவுடன் பொதுமக்கள் பலர் சேர்ந்து நேற்று 24 மணி நேரத்தில் சுமார் 11 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்பு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை படைத்திருந்தது.…

Read more

குடும்பத் தகராறில் இப்படியா செய்வது…? 4 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்… பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள பின்பல்ஹடாவில் ரொடு சிங், சுகுனா  பாய் (40) எனும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு அரவிந்த் (11), அனுஷா (9), பிட்டு (6), கார்த்திக் (3) என 4 குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையில்…

Read more

ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த தொல்லை…. 12 வகுப்பு மாணவியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் விதிஷா மாவட்டத்தை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த சனிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டுள்ளார். இது குறித்து அவரது தந்தை விசாரித்த போது பள்ளியில் இருந்து வரும்…

Read more

6 மணிக்கு மேல 1 கோடி கொடுத்தாலும் இந்த கம்பெனில வேலை பார்க்க முடியாது! எச்சரிக்கை செய்யும் கம்ப்யூட்..!!!

பணி நேரம் முடிந்ததும் தானாகவே சிஸ்டம் ஷட் டவுன் ஆகும் நடைமுறை மத்திய பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தனியார் ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது . பணி நேரம் முடிந்ததும் கணினி…

Read more

Other Story