GOOD NEWS: ஓய்வூதியதாரர்களிடம் வீட்டிற்கே சென்று…. வங்கி கிளைகளுக்கு மத்திய அரசு உத்தரவு….!!

நாடு முழுவதும் 69.76 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்கு ஒவ்வொரு வருடமும் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிப்பது அவசியம். தற்போதைய முக அங்கீகார தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உயிர் சான்றிதழ் அறிமுகப்பட்டது.  ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் இருந்தபடியே…

Read more

“வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை”… மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தகவல்…!!!!

இந்தியாவில் இருந்து வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 4,343 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு ஷாக் நியூஸ்… நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!

இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மூலமாக உணவு தானியங்கள் குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுகள் பயனாளிகளுக்கு தகுந்த சலுகைகளையும் உள்ளடக்கி இருப்பதால் ஐந்து வெவ்வேறு வகையான ரேஷன் கார்டுகள் NFSA மற்றும் TPDS…

Read more

மத்திய அரசுக்கு கண்டனம்… டிராக்டர், மோட்டார் சைக்கிள்களில் விவசாயிகள் ஊர்வலம்..!!!!

மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலத்தில் ஈடுபட்டார்கள். மத்திய அரசை கண்டித்து தேனியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக டிராக்டர் ஊர்வலம் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மை கவுண்டன்பட்டி சாலை…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புதிய விதி அமல்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டும் அல்லாமல் ரேஷன் அட்டைதாரர்கள் நாட்டில் எந்த ஒரு மூலையில் இருந்தும் ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ளும் வகையில்…

Read more

குஜராத் கலவரம்… பிரதமர் மோடி தொடர்பான ஆவணப்படம்… மத்திய அரசு கடும் கண்டனம்…!!!!

“இந்தியா: மோடி மீதான கேள்வி”எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆவணப் படத்தில் 2022 -ஆம் ஆண்டு பிப்ரவரி -மார்ச் மாதத்தில் நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் மோடி ஆட்சியில் இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில்…

Read more

Other Story