உளுந்தூர்பேட்டை விபத்தை திட்டமிட்ட கொலை என குற்றச்சாட்டு…. மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு…!!!
முன்னதாக உளுந்தூர் பேட்டையில் ஏற்பட்ட விபத்தை திட்டமிட்டு கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதீனம் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம் கார் ஓட்டுநர் நம்பர் பிளேட் இல்லாத வாகனம் மூலம் திட்டமிட்டு குறிப்பிட்ட மதத்தினர் மோதியதாக தெரிவித்தார்.…
Read more