ஹேப்பி நியூஸ்…! 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அண்ணா டவர் பூங்கா திறப்பு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!

சென்னையில் உள்ள அண்ணா டவர் பூங்கா மிகவும் பிரபலமானது. கடந்த 1960-ம் ஆண்டு அண்ணா டவர் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த டவர் பூங்கா 100 அடி உயரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு போன்று காட்சி அளிக்கும். இங்கிருந்து பார்த்தால் சுற்றுவட்டாரத்தில்…

Read more

Other Story