குடிநீர் குழாய் பதிக்கும் பணி…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. வாகன ஓட்டிகள் அவதி….!!!!

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே குழாய் பதிக்கும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். நிமிட பயண தூரத்தை கடக்க 30 நிமிடங்களுக்கும் மேல் ஆவதாக…

Read more

வெளுத்து வாங்கிய மழை…. முறிந்து விழுந்த மரங்கள்…. ஸ்தம்பித்த போக்குவரத்து……!!!!!

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாலையில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தது. இதன் காரணமாக மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து தகவலறிந்து…

Read more

கிருஷ்ணகிரியில் வெடித்த கலவரம்…. தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…. பரபரப்பு….!!!!

கிருஷ்ணகிரி ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் பகுதியில் இன்று (பிப்,.2) எருதுவிடும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்துவரப்பட்டனர். ஆனால் இப்போட்டிக்கு முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்…

Read more

Other Story