BREAKING: கனமழை எதிரொலி… பல இடங்களில் பஸ் ஓடவில்லை….!!!

தமிழகத்தில் அதிகன மழை எதிரொளியாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து சேவை கடுமையாக முடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதனைப் போலவே நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி செல்ல…

Read more

வெடித்தது கலவரம்… தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் பேருந்துகள் நிறுத்தம்…. பெரும் பரபரப்பு….!!!

நெய்வேலியில் NLCநிர்வாகத்தை கண்டித்து இன்று பாமக சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் காவல்துறை வாகனத்தை மறைத்து பாமகவினர் மறியல் போராட்டம் நடத்தியதால் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி…

Read more

BREAKING: சென்னையில் பேருந்துகள் திடீர் நிறுத்தம்… பொதுமக்கள் அதிர்ச்சி…!!

சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் சென்னை-மாநகரம் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள் பணிமனையை விட்டு வெளியே வராமல் முடக்கப்பட்டுள்ளன. தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில்…

Read more

Other Story