“பிரசித்தி பெற்ற மருதமலை கோவிலில் லிப்ட் வசதி”…. காணொளி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..‌!!!

கோயம்புத்தூரில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் உள் மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். அதன் பிறகு விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருவதால்…

Read more

ரூ.42 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பூமி பூஜை… எங்கு தெரியுமா…??

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்காக ரூ.42 லட்சம் செலவில்  பூமி பூஜை நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சிசுந்தரம் தலைமை…

Read more