BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் புதிய உத்தரவு…!!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு தொடர்பாக ED ஜன. 8க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி அள்ளி ஒத்திவைத்தார்.…

Read more

அரசு ஊழியர்களுக்கு செக்… இனி டிரான்ஸ்பர் பெறுவது ரொம்ப கஷ்டம்… மாநில அரசு புதிய உத்தரவு…!!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு ஊழியர்கள் பலரும் பணத்தை கொடுத்து பணியிட மாறுதல் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் மாநில அரசு தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி…

Read more

பள்ளிகளில் தண்ணீர் குடிக்க இடைவேளை?…. அசத்தும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேசமயம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் கேரளாவை போன்ற…

Read more

Other Story