45 கடைகளுக்கு சீல்.. ரூ.12 லட்சம் அபராதம்… அதிரடி ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்…!!!
திருப்பூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக சில நபர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மாநகராட்சி…
Read more