அடடே… 450 ஆண்டுகளாக மது, புகைக்கு தடை… வியக்க வைக்கும் கிராமம்…! எங்கு தெரியுமா…??
மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் அருகே வைகை ஆற்றங்கரையில் தேனூர் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வருகிறது. சுமார் 450 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமத்தில் புகைபிடித்தலுக்கும் மறு அருந்துதலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…
Read more