“செல்போன் கோபுரத்தின் மீது ஏறிய தொழிலாளி”…. தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு….!!!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் தெற்கு தெருவில் வசிப்பவர் வீரபுத்திரன் மகன் ரகுவரன் (26). இவர் ஒரு கூலி தொழிலாளி. இவர் நேற்று குருவிகுளம்-அத்திப்பட்டி சாலையிலுள்ள 100 அடி உயர பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்தின் மீது ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்ததால்,…
Read more