“மணிப்பூர் சம்பவம்” இதயம் கனக்கிறது…. யாரும் தப்ப முடியாது – பிரதமர் மோடி உறுதி
மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடி மனம் திறந்து பேசியுள்ளார். இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பத்திரிகையாளர்களை எதிர்கொண்ட மோடி தனது வருத்தத்தை தெரிவித்தார். மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் நாடு முழுவதும் வெட்கமடைந்துள்ளது.…
Read more