தமிழகத்தில் கண்ணாடி பாட்டிலில் பால் பொருட்கள் விற்பனை….? ஆவின் நிறுவனம் தகவல்..!!!

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் சார்பாக பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பால், பால் பொருட்களை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பாக்கெட்டில் விற்க கோரி மனு சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்…

Read more

பாட்டிலில் பால் விற்பனை?…. நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அளித்த பதில்…..!!!!!

ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால்ப் பொருட்களை உற்பத்தி செய்து தமிழகத்தில் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்து வருகிறது. பால், தயிர், பன்னீர், நெய், வெண்ணெய் ஆகிய பால் பொருட்கள் மட்டுமின்றி முறுக்கு, பால்கோவா, ஐஸ்கிரீம், மில்க்‌ஷேக் ஆகிய…

Read more

ஐந்தாவது முறையாக மீண்டும் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு… இன்று முதல் அமல்…!!!!

தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் ஓராண்டில் ஐந்தாவது முறையாக தங்களின் பால் விலையை லிட்டருக்கு  ரூ.2 உயர்த்தியுள்ளது. தனியார் பால் நிறுவனங்களான ஜெர்சி, ஹெரிடேஜ், திருமலா மற்றும் வல்லபா, சீனிவாசா போன்ற பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை லிட்டருக்கு ரூபாய்…

Read more

Other Story