பாஜகவினர் 30 பேர் கைது…. நடந்தது என்ன?…. பின் நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு….!!!!
கும்பகோணம் அருகில் சாக்கோட்டையில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் பாதை குறுகிய தெருக்கள் வழியாக இருக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே அப்பள்ளியின் மற்றொரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம்…
Read more