பாகிஸ்தானுக்கு சர்வதேச அதிர்ச்சி..!! “இந்தியாவுக்கு தற்காப்பு உரிமை உள்ளது”… ஜெர்மனி கடும் கண்டனம்..!!!
ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் முழு நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலை ஜெர்மனி அரசு கண்டித்து, பயங்கரவாதத்திற்கு எதிராக தன்னைக் காத்துக்கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என தனது…
Read more