தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு.‌.!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டது. விடுமுறை முடிவடைந்த நாளை மறுநாள் அதாவது திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை…

Read more

தமிழக அரசு சார்பாக ஆகஸ்ட் 4 ஆம் தேதி…. தனியார் பள்ளிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற, 3,949 மெட்ரிக் பள்ளிகளுக்கும் தமிழக அரசின் சார்பாக ஆகஸ்ட் 4 ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என்று  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 2,199 தனியார் பள்ளிகளும், +2…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு; தமிழக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…!!

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கின்றது. இது தொடர்பான அறிவிப்பு தகவலாக  நேற்றே வெளியாகியிருந்த நிலையில்,  இன்றைய பள்ளி…

Read more

அடடே சூப்பரு..! ரஷ்யா செல்லும் அரசுப்பள்ளி மாணவர்கள்… அசத்தும் பள்ளிக்கல்வித்துறை…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வம் வளர்க்க, ‘ராக்கெட் சயின்ஸ்’ என்ற திட்டத்தை தொடங்கி அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.…

Read more

இனி வரும் காலங்களில்… பள்ளி மேலாண்மை குழு கூட்டம்… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மறு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர், பெற்றோர், உள்ளாட்சி…

Read more

தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு… பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில்  உள்ள பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளி கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி…

Read more

Other Story