“யார் அந்த சார்”..? ஞானசேகரன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டாலும் இந்த கேள்விக்கு விடை கிடைக்கலையே.. இபிஎஸ் ஆதங்கம்.!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக நீதிமன்றம் அறிவித்தது. இதற்கான தண்டனை…
Read more