மொராக்கோ நிலநடுக்கம்: 2 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு…. மீளமுடியாத சோகம்…!!

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்பு 2,000ஐ கடந்துள்ளது. நாட்டின் முக்கிய நகரமான மாரகேஷ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மலையடிவாரங்களில் உள்ள பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 2023 தொடக்கத்தில் நிலநடுக்கத்தால்…

Read more

மொராக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,037 ஆக உயர்வு…!!

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் குலுங்கின. ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில்…

Read more

சற்றுமுன்: மேலும் வழி எண்ணிக்கை அதிகரிப்பு…. நாடே மனம் உருகி பிரார்த்தனை….!!!

ஒடிசாவில் உள்ள பஹுநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிண குவியல்களுடன்…

Read more

அடக்கடவுளே…! கள்ளச்சாராயம் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

அடக்கடவுளே..! பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு, 18 பேர் சிகிச்சை…. பெரும் சோகம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் கோயிலில் ராமநவமி கொண்டாட்டத்தின் போது, கிணறு தடுப்பு இடிந்து விழுந்தது. இதில் ஏராளமானவர்கள் கிணற்றுக்குள் விழுந்தனர். உடனடியாக அங்கு விரைந்த  மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஏற்கனவே பலரும் பணியான நிலையில் தற்போது…

Read more

OMG: கொத்துக்கொத்தாக பிணங்கள்….! பலி எண்ணிக்கை 30,000 ஆக உயரும்: WHO எச்சரிக்கை…!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா…

Read more

BREAKING: 4000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை…. உச்சக்கட்ட வேதனை..!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. 15,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில் அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி…

Read more

பெருந்துயரம்: 1800 பேர் அடுத்தடுத்து பலி…. உயரும் பலி எண்ணிக்கை…!!!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1300 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 7.8ஆக பதிவானது. 1700 கட்டடங்களுக்கு மேல் இடிந்து கிடப்பதால் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்பதில்…

Read more