நீங்க இன்னும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லையா?….. அப்போ இது உங்களுக்கு தான்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!
தை திருநாளாம் பொங்கல் தமிழ்நாட்டில் மிகவும் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் 2025ம் ஆண்டிற்கான அரிசி அட்டை தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு…
Read more