“கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதிய பேருந்து”… மளமளவென பற்றிய தீ… பயங்கர விதத்தில் 41 பயணிகள் உடல் கருகி பலி…!!!

மெக்சிகோ நாட்டில் உள்ள குயிண்டினா ரோ மாகாணத்தில் கான்கன் என்ற நகர் உள்ளது. இங்கிருந்து டபாஸ்கோ நகருக்கு நேற்று ஒரு பேருந்து சென்றது. இந்த பேருந்தில் மொத்தம் 48 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து எஸ் கார்சிகா என்ற பகுதியில் சென்று…

Read more

Other Story