Breaking: தமிழகத்தில் 10-ம் வகுப்பில் 93.80% பேர் தேர்ச்சி… மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்று சாதனை..!!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

தமிழகத்தில் இன்று 10, 11-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு… காலை 9 மணிக்கு ரிசல்ட்… தெரிந்து கொள்வது எப்படி…?

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது. அதாவது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மே…

Read more

குஷியோ குஷி..! தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் 46 நாட்கள் கோடை விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் அடுத்தது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் தேர்வு தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடந்து முடிந்த நிலையில்…

Read more

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு…. மே-13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்…!!!

10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். மதிப்பெண் சான்றிதழ் நகல் பெற மே 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.…

Read more

பத்தாம் வகுப்பு புத்தகங்களில் இந்த பாடங்கள் நீக்கம்…. காரணம் என்ன…? வெளியான மிக முக்கிய தகவல்…!!

புதுடெல்லியில் பத்தாம் வகுப்பு புத்தகங்களில் ஜனநாயகத்துக்கான சவால்கள், அரசியல் கட்சிகள், எரிசக்தி ஆதாரங்கள் உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. எதற்காக நீக்கப்பட்டது என்பது குறித்த விளக்கத்தில், கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் இந்த பாட புத்தகங்களில் சில…

Read more

Other Story