மாத சம்பளம் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

மத்திய அரசு வருங்கால வைப்பு நிதியின் இபிஎப்ஓ வட்டியை 0.10 சதவீதம் உயர்த்தியுள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மாத சம்பளம் பெருவோரின் வருங்கால செலவீடுகளுக்காக இபிஎப்ஓ கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான ஆண்டு வட்டியாக 8.15 சதவீதம் வழங்கப்பட்டு வருகின்றது.…

Read more

இனி வங்கி கணக்கில் மட்டுமே சம்பளம் டெபாசிட்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களின் சம்பளம் இனி அவர்களின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் அடிப்படையிலான கட்டண முறைக்கு மாறுவதற்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு…

Read more

100 நாள் வேலை செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு… இன்னும் 2 நாள் தான் டைம்… உடனே வேலையை முடிங்க…!!!

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு ஊதியம் வழங்க ஆதார் அடிப்படையில் கட்டண முறை பயன்படுத்துவதை மத்திய அரசு தற்போது கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் ஆதார் எண்ணை கொண்டு பணம் வழங்கும் திட்டத்தின்…

Read more

Other Story