ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியில்லை : அமமுக திடீர் விலகல்…. ஏன் தெரியுமா?

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத காரணத்தினால் இடைத்தேர்தலில் கழகம் போட்டி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அம்மா மக்கள்…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : அமமுக வேட்பாளர் வாபஸ்… டிடிவி தினகரன் அறிவிப்பு.!!

குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்ததால் அமமுக விலகுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சிவப்பிரசாந்த் போட்டி இல்லை என தெரிவித்துள்ளார். குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்ததால் அமமுக விலகுவதாக டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கல் நிறைவு…. இறுதி நாளில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் தென்னரசு.!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்தது.. ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  சரியாக இன்று 3…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்….. வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு…. வெளியான அறிவிப்பு….!!!!

ஈரோடு காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது.…

Read more

சென்னையில் 17 நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சி… இன்றுடன் நிறைவு… மிஸ் பண்ணிடாதிங்க …!!!!!

சென்னை நந்தனம் ஓ.எம்.சி.ஏ மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பாக வெள்ளிக்கிழமை புத்தக கண்காட்சி தொடங்கியது. இதில் ஆயிரம் அரங்குகள் இருந்தது. கடந்த 17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து…

Read more

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு நிறைவு…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…..!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், 3வது நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இன்று மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதேபோன்று திருச்சி மாவட்டம் சூரியூரில்…

Read more