ஜூலை 16: 94 குழந்தைகளின் இழப்பு…. தமிழகத்தின் மீளா துயரம்….!!
2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி உற்சாகத்தோடு பள்ளிக்கு சென்ற அந்த பிஞ்சு குழந்தைகள் நிச்சயம் நினைத்திருக்க மாட்டார்கள் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என. தங்கள் பிள்ளைகளுக்கு தலைவாரி பூச்சூடி பள்ளிக்கு அனுப்பிய பெற்றோருக்கு இடியென இறங்கியது அந்த செய்தி.…
Read more