தமிழகத்தில் நாளை(ஜூலை 5) இந்த மாவட்டத்தில் ஸ்கூல், காலேஜ் லீவு….. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிய உள்ளனர். இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்…
Read more