நடுரோட்டில் ஹெல்மெட் அணிந்த ஸ்கூட்டர் ஓட்டுநரை செருப்பால் தாக்கிய நபர்… தீவிர விசாரணையில் போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா நகரத்தில் உள்ள செக்டர்-121 பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு உடையில் இருந்த ஒரு நபர், போக்குவரத்து அதிகம் உள்ள சாலையின் நடுவே, ஹெல்மெட் அணிந்த ஒரு ஸ்கூட்டர் ஓட்டுநரை…
Read more