தமிழக அரசில் வேலை…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!!

மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள 1933 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு, விண்ணப்பதாரர்கள் இன்று (பிப்.9) முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. TNMAWS இணையதளம் வாயிலாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம்…

Read more

1933 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை…. தமிழக இளைஞர்களுக்கு குட் நியூஸ்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள 1933 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு விண்ணப்பதாரர்கள் வரும் பிப்.9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் www.tnmaws.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக வேலைக்கு…

Read more

மக்களே மன்னிச்சிடுங்க…! செருப்பால் தன்னையே அடித்துக்கொண்டு… அழுது கண்ணீர் விட்ட கவுன்சிலர்….!!!

ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் நர்சி பட்டினம் என்ற நகராட்சி அமைந்துள்ளது. இந்த நகராட்சிக்குட்ப ட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தேர்தல் நடைபெற்றது. இதில் நர்சிபட்டினம் நகராட்சியிள் மூலபர்த்தி ராமராஜ் என்பவர் போட்டியிட்டு இருந்தார். அவருக்கு எதிராக…

Read more

வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு… நகராட்சி ஆணையாளர் அதிரடி நடவடிக்கை…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், தொழில்வரி, சொத்துவரி மற்றும் நகராட்சி கடைகளுக்கான மாத கடை வாடகை போன்றவைகள் ரூ.16.62 கோடி நகராட்சிக்கு செலுத்தப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பை…

Read more

புகையில்லா போகி பண்டிகை… நகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு நகராட்சி சார்பாக மகாதேவ வித்யாலயா பள்ளி வளாகத்தில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கணேசன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியுள்ளார். இதில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி,…

Read more

Other Story