கவலை வேண்டாம்…! இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும்…. மாநில முதல்வர் நம்பிக்கை…!!!

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினார்கள். அவர்களை மீட்கும் பணியானது 15 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பணியின் பொழுது தோல்வி ஏற்பட்டு தொழிலாளர்கள்மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தொழில்நுட்பத்தை…

Read more

Other Story