வெட்ட வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக… அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!

தற்போது மாறிவரும் பருவநிலை மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற பல காரணங்களால் நாளுக்கு நாள் காலநிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக மழைக்காலங்களில் வழக்கத்தை விட அதிக மழை பொழிவும், வெயில் காலங்களில் உச்சகட்ட வெப்பமும் நிலவுகிறது. இவை இரண்டும் மக்களை பாதிக்க…

Read more

மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம்… நுகர் பொருள் வாணிப கழக மேலாளர் உத்தரவு…!!!!

நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கையூட்டு பெற்றதாக மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்து நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, நாகை…

Read more

சிரியாவில் பயங்கரம்…. வயல் தொழிலாளர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்… 12 பேர் பரிதாப பலி…!!!

சிரியா நாட்டில் எண்ணெய் வயல் ஊழியர்களின் மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 12 நபர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் ஆதிக்கம் கடுமையாக இருந்தது. எனவே, அமெரிக்க படையினர், இதில்…

Read more