“குப்பையில் கிடந்த பிறந்த குழந்தை”… வாயில் கவ்வி கொண்டு ஓடிய தெரு நாய்…. அரியலூரில் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ் மாத்தூர் பகுதியில் திருமண மண்டபம் உள்ளது. இதன் பின்புறம் பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை ஒரு தெரு நாய் மோப்பம் பிடித்து அந்த குழந்தையின் உடலை…

Read more

“நடந்து கூட போக முடியல ஐயா….” தயவு செஞ்சி நடவடிக்கை எடுங்க…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சென்னையில் செனாய் நகர் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அருணாச்சலம் தெரு சாலையில் நடந்து செல்லும் மக்களை தெரு நாய்கள் தொடர்ந்து கடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை  8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த…

Read more

“பாசமாக நாயை தடவிய வாட்ச்மேன்”… திடீரென ஓடி வந்து கடித்து குதறிய தெரு நாய்… பதற வைக்கும் வீடியோ..!

ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வெளிப்புறத்தில், ஒரு சாலை நாயின் தாக்குதலுக்கு வாட்ச்மேன் ஒருவர் ஆளாகிய சம்பவம், சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் காரணமாக, மக்கள் மத்தியில் அவாரா நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் அதன் ஆபத்துகள் குறித்து…

Read more

உயிரிழந்த தெரு நாய்க்கு பேனர் அடித்து… மக்களுக்கு கறி விருந்து வழங்கிய நபர்கள்….!!

சென்னை திருவெற்றியூரில் 400 தெரு நாய்களுக்கு உணவு அளித்துவரும் நபர்கள், தெருநாய் உயிரிழப்புக்கு பேனர் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். தெரு நாய்கள், பூனைகளுக்கு கறி விருந்து வைத்ததுடன், மக்களுக்கும் அன்னதானம் வழங்கினர். பல ஆண்டுகளுக்கு முன்பு சிசிடிவி, வாட்ச்மேன் எல்லாம் கிடையாது.…

Read more

பள்ளியில் கழிவறைக்கு சென்ற சிறுமி… முகம் முழுவதும் ரத்த காயங்களுடன் மீட்பு… கதறும் பெற்றோர்.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அருகே சரஸ்வதி நகர் உள்ளது. இங்கு ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4 வயது சிறுமி ஒருவர் எல்கேஜி படித்து வந்தார். இந்த சிறுமி பள்ளியில் இருக்கும் போது கழிவறைக்கு சென்றுள்ளார்.…

Read more

“karma is boomerang” நா இதான் போல…. தெரு நாயை சீண்டிய வாலிபர்…. நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்…. வைரல் வீடியோ…!!

இணையதளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், சாலையில் நின்று கொண்டிருந்த தெரு நாயை, இளைஞர் ஒருவர் தனது கால்களால் எத்தி உதைக்க முயற்சி செய்கிறார். அப்போது அந்த நாய் அதிலிருந்து தப்பி ஓடியது. அதில் அந்த வாலிபர் சரிந்து கீழே விழுந்தார். அதன்…

Read more

“பக்கத்தில் நின்ற தெரு நாய்”… பாசமாக தடவி கொடுத்த பெண்…. திடீரென புலி போல் பாய்ந்த அதிர்ச்சி… பகீர் வீடியோ…!!

ஒரு தனிப்பட்ட வைரல் வீடியோவில், ஒரு பெண் மற்றும் குழந்தை ஒரு தெரு நாயைப் பாசமாக அணுகி, அதை தழுவ முயற்சிக்கின்றனர். முதலில் அமைதியாகத் தோன்றிய நாய், திடீரென அந்தப் பெண்ணைத் தாக்கி, அவளது முகத்தை அம்பலம் செய்கிறது. இது சமூக…

Read more

இரவு நேரம்…. தெரு நாயிடம் சிக்கிய நபர்…. பதற வைக்கும் காணொளி….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் கோரக்பூரில் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் நடந்து கொண்டிருந்தார். அப்போது அவரது அருகில் வந்த தெரு நாய் ஒன்று திடீரென அவரை தாக்கியுள்ளது. இதனை எதிர்பாராத அவர் நாயிடம் இருந்து சிரமப்பட்டு தப்பியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர்…

Read more

Other Story