இஸ்ரேலில் பயங்கரம்… துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய 13 வயது சிறுவன்…. தந்தை, மகன் பலி…!!!

ஜெருசலேமில் பாலஸ்தீனிய சிறுவன் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தந்தை மகன் இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையான மோதல் பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின்…

Read more

அமெரிக்காவில் அதிகரிக்கும் வன்முறை சம்பவங்கள்…. துப்பாக்கிசூடு தாக்குதலில் 9 நபர்கள் பலி…!!!

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்ததில் ஒன்பது நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சமீப நாட்களாக துப்பாக்கிசூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சீன நாட்டின் புது வருட கொண்டாட்டத்தின்…

Read more

அமெரிக்காவில் பயங்கரம்…. துப்பாக்கிசூட்டில் உயிரிழந்து கிடந்த குடும்பம்…. காரணம் என்ன?…

அமெரிக்க நாட்டில் குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் ஐந்து பேர் உட்பட எட்டு நபர்கள் பலியாகி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் உதா மாகாணத்தில் அமைந்திருக்கும் சால்ட் லேக் சிட்டியில் ஒரு குடியிருப்பில்காவல்துறையினர் பரிசோதனை மேற்கொள்ள…

Read more

அமெரிக்காவில் அதிகரிக்கும் வன்முறை… இந்த வருடம் தொடங்கி மூன்றே நாட்களில்…. 130 பேர் உயிரிழப்பு…!!!

அமெரிக்க நாட்டில், இந்த வருடம் தொடங்கி மூன்றே நாட்களில் நாடு முழுக்க நடந்த துப்பாக்கி சூடு தாக்குதல்களில் 130 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் சமீப வருடங்களாக துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டில் துப்பாக்கி சூடு தாக்குதல்கள்…

Read more

Other Story