“திருவேங்கடம் என்கவுண்டர்”…. இது குற்றவாளிகளை தப்ப வைக்க திமுக அரசின் நாடகம்… சீமான் பளீர்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு எதிர்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும்…

Read more

Other Story