சென்னையில் எத்தனை வழித்தடங்களில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும்… ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் மாற்றுத்திறனாளிகளுக்கு தாழ்தள பேருந்துகளை இயக்க வேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் தமிழக அரசிடம் கடந்த முறை விசாரணை நடந்த போது எந்தெந்த வழித்தடங்களில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும்…

Read more

சென்னையில் தாழ்தள பேருந்துகளை எந்தெந்த சாலைகளில் இயக்க முடியும்….? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி இறங்கும் வகையில் தாழ்தள பேருந்துகளை வாங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் தாழ்தள பேருந்துகள்…. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் அணுகக் கூடிய வகையில் 442 தாழ்தள பேருந்துகள் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு சார்பாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில்…

Read more

தமிழகத்தில் மாற்று திறனாளிகள் வசதிக்காக 442 தாழ்தள பேருந்துகள்…. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்….!!!!

கடந்த 2016-ம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாற்று திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும்…

Read more

Other Story