“தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் தாய்-மகன் சடலம்”… நேற்று காலை வீட்டை விட்டு போனவர் பிணமாக மீட்பு… குடும்பப் பிரச்சினையில் விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி..!!!
திருப்பூர் ரயில் நிலையம் அருகே இன்று ஒரு குழந்தையும் பெண்ணும் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஒரு பெண்ணும் குழந்தையும் உடல் சிதறி கிடந்தது தெரிய…
Read more