தமிழ்நாடு வங்கியாக மாறனும்…. போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள்….!!
தர்மபுரி மாவட்டத்தில் இன்று மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 36 மாதங்கள் ஆகியும் ஊதிய உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணாத நிலையில் கூட்டுறவு வங்கி ஊழியர் சார்பாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்…
Read more