தமிழ்நாடு வங்கியாக மாறனும்…. போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் இன்று மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 36 மாதங்கள் ஆகியும் ஊதிய உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணாத நிலையில் கூட்டுறவு வங்கி ஊழியர் சார்பாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்…

Read more

தலைக்கேறிய மது போதை…. கிணற்றில் விழுந்து விவசாயி பலி….!!

தர்மபுரி மாவட்டம் எட்டிமரத்துபட்டி பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். விவசாயியான இவர் 15 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் மது அருந்தும் பழக்கமுடைய இவர் நேற்று மதியம் நன்றாக மது அருந்தியுள்ளார். அதன் பிறகு குடிபோதையில் நடந்து…

Read more

Other Story