“எனக்கு உடம்பு சரியில்லை”… நான் வீட்டுக்கு வரப்போகிறேன்… அம்மாவிடம் கூறிய சிறிது நேரத்தில் மாணவன் விபரீத முடிவு…!!

தர்மபுரி மாவட்டம் ஏரிக்கோடி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தம் (21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று ஆனந்தம் தனது தாயாரிடம்…

Read more

கூட்டுறவு சங்க ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல்… பட்டப் பகலில் வாலிபர் அட்டூழியம்… பெரும் அதிர்ச்சி…!!!

தருமபுரி மாவட்டம் மதிக்கோண்பாளையம் எனும் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைக்கப்பட இருந்தது. இதனால் பெருமாள் அவருடைய நிலத்தை தானமாக அதற்க்கு வழங்கினார். மேலும் பெருமாள் தனது தம்பி முனியப்பன் என்பவருக்கு…

Read more

தமிழ்நாடு வங்கியாக மாறனும்…. போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் இன்று மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 36 மாதங்கள் ஆகியும் ஊதிய உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணாத நிலையில் கூட்டுறவு வங்கி ஊழியர் சார்பாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்…

Read more

தலைக்கேறிய மது போதை…. கிணற்றில் விழுந்து விவசாயி பலி….!!

தர்மபுரி மாவட்டம் எட்டிமரத்துபட்டி பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். விவசாயியான இவர் 15 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் மது அருந்தும் பழக்கமுடைய இவர் நேற்று மதியம் நன்றாக மது அருந்தியுள்ளார். அதன் பிறகு குடிபோதையில் நடந்து…

Read more

Other Story