ஊழியர்களுக்கு இதை பண்ணுங்க…. தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்…!!

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் நாளை (டிச.05) தங்களுடைய ஊழியர்களுக்கு முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மிக்ஜாக் புயல் காரணமாக அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட…

Read more

Other Story